Additional Evidences in 2000 Cr fiber optic cable tender
https://www.facebook.com/Arappor/videos/941158746339506
Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.
https://www.facebook.com/Arappor/videos/941158746339506
கிராமங்களுக்கு ஆப்டிகல் பைபர் இணையதள வசதி கொடுக்க போடப்பட்ட 2000 கோடி டெண்டரை இரண்டு பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் கொடுக்க செய்யப்பட்ட செட்டிங் குறித்து மேலும் சில ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் புகார் அனுப்பியுள்ளது.
மத்திய அரசும், மத்திய அரசின் ஆணைப்படி தமிழக அரசும், ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் ரூ 600 க்கு வாங்கியதில் உள்ள முறைகேடு வெளியில் வந்துள்ளது. இதில் விசாரணை நடத்துவார்களா? தில்லி உய்ரநீதி மன்ற வழக்கில் நடந்தது என்ன?
The gross overprofiting and possible corruption in the Rs 600 per kit purchased by Central Govt and Tamilnadu Govt in the rapid test kits import has come to light in the Delhi high court case. Delhi high court has capped the price to Rs 400 per kit.
**Watch Video: https://www.facebook.com/Arappor/videos/157675559021156**
Watch video: https://www.facebook.com/Arappor/videos/941158746339506
The Week Magazine Covers Arappor's 2000 Cr TANFINET Expose
On April 15, even as the people in Tamil Nadu were bracing for lockdown 2.0, and expecting new announcements from Chief Minister Edappadi K. Palaniswami, the corridors of power at the state secretariat was busy making changes to a tender—drafted as early as December 2019— floated to lay Optic Fibre Cables (OFC) connecting 12,524 village panchayats across Tamil Nadu to provide broadband connectivity up to 1Gbps.
https://www.theweek.in/news/india/2020/04/26/tn-govt-face-corruption-allegations-in-ofc-tender-process.html
சிம்பிளிசிட்டி CEO ஆண்ட்ரு சாம் ராஜா பாண்டியனை கோவை காவல்துறை கைது செய்துள்ளதை அறப்போர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. சிம்பிளிசிட்டி இணையதள பத்திரிக்கை கோயம்புத்தூர் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு சரியான தரமான உணவு வழங்கப்படாதது குறித்தும் ரேஷன் கடைகளில் ரூ 1000 வழங்கப்படுவதில் முறைகேடு குறித்தும் எழுதியதற்காக அவர் மீது வழக்கு பதியப்பட்டதாக தெரிகிறது. மேலும் அமைச்சர் எஸ். பி.வேலுமணி குறித்து சிம்பிளிசிட்டி பத்திரிக்கையில் எழுதியதும் இந்த கைதின் பின்புலத்தில் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. காவல்துறையின் இந்த நடவடிக்கை சாத
9 மாதங்களில் வேலையை முடிக்க வேண்டும் ஆகையால் பெரிய நிறுவனங்கள் மட்டும் டெண்டர் எடுக்கும் வகையில் டெண்டர் விதிகளை மாற்றியுள்ளதாக அமைச்சர் உதயகுமார் பிரச்சனையில் இருந்து நழுவ பார்க்கிறார்.
டெண்டர் தேதிகள் நான்கு முறை மாற்றப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன? டெண்டர் இழுபறியில் இருக்கும் போது இந்த துறையின் அதிகாரி சந்தோஷ் பாபு IAS மாற்றப்பட காரணம் என்ன?
திட்டமிட்டபடி ஜனவரி மாதம் டெண்டர் முடித்திருந்தால் 11 மாத டெண்டரை முடிக்க 14 மாதங்கள் காலம் இருந்திருக்கும். ஆனால் டெண்டர் செட்டிங் செய்வது ஜனவரி மாதம் வெளிவந்ததும் டெண்டர் இ
தமிழக மக்களுக்கு அல்வா கொடுக்கும் அமைச்சர் உதயகுமார்
2000CrSettingTender
Watch Video: https://www.facebook.com/Arappor/videos/2785633448158016
மீடியாவின் பார்வை இந்த நான்கு டெண்டரின் மீது இருந்ததால் எந்த மாற்றமும் செய்யாமல் அதே நேரம் டெண்டரையும் முடிக்காமல் டெண்டரின் இறுதி நாள்களை ஒவ்வொரு மாதமும் தள்ளிக்கொண்டே போனார்கள். கொரோனா பாதிப்பால் இந்தியாவே ஊரடங்கில் இருந்த காலத்தில் அனைவரின் கவனமும் அதிலிருந்த நேரம் பார்த்து திடீரென ஏப்ரல் 15-ம் தேதி மிகப் பெரிய மாற்றங்கள் சட்டவிரோதமாகச் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த ஊழலின் பின்னணி குறித்து விளக்கமாக வெளிவந்துள்ள கட்டுரை.
https://www.vikatan.com/government-and-politics/corruption/tender-rules-silently-changed-in-bharatnet-scheme-amidst-loc...
இந்த டெண்டர் செட்டிங் கதையை கொஞ்சம் கேளுங்க. கரோனாவை எதிர்த்து உலகமே போராடிக் கொண்டு இருக்கும் போது 2000 கோடி டெண்டரை எப்படி இரண்டு குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டும் கொடுக்கலாம் என்று செட்டிங் செய்த கதை.
https://www.youtube.com/watch?v=e8YnE4-9hxA&feature=youtu.be